90-களில் சிறுவர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன்.
இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் தொடரில் நாயகனாக நடித்த...
டெல்டா திரிபடைந்த தொற்று இலங்கை முழுவதிலும் தீவிரமாகப் பரவிவருகின்ற நிலையில் அதனைத்தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதமாகின்றபோது நாடு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக இலங்கையிலிருந்து...
எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடு முழுவதும் தினமும் இரவு 10.00...
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ இன்று முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா...