இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் பதவிக்கு, அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெற்றிடமாக இருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் பதவியின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி, கிளிநொச்சி...
தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தார்.
இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல்...
எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் ஒன்று பாதையை விட்டு விலகி கெட்டன்தொல பகுதில் குடைசாந்துள்ளது.
குறித்த வீதியில் காருடன் கண்டைனர் மோதுண்டு பாலத்தில் கண்டைனர் பாதையை விட்டுவலகி 20 அடிபள்ளத்தில் விழ்துள்ளது....
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில்...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10,689 பேர் உயிரிழந்துள்ளனர்.