Date:

ஆசியாவிலேயே அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

ஆசியாவில் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தொகை போதைப்பொருட்களை லாவோஸ் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, மெதம்பெட்டமைன் அல்லது ஐஸ் எனப்படும் போதைப்பொருள் வகையைச் சேர்ந்த 55 மில்லியன் போதை மாத்திரைகள் மற்றும் 1, 300 கிலோ நிறையுடைய கிறிஸ்டல் மெத் எனப்படும் போதைப்பொருளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தென்கிழக்கு ஆசிய பிராந்திய காரியாலயத்தின் பிரதிநிதி ஜேரம் டக்ளஸ் தெரிவித்தார்.

தாய்லாந்து – மியன்மார் எல்லைப்பகுதியில் உள்ள பொகியோ பிரதேசத்தில் ட்ரக் ரக வாகனத்திலிருந்து இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

🇰🇷தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்

தென் கொரியாவில் இன்று (ஜூன் 3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.   கடந்த ஆண்டு...

தந்தை மகன் இருவருக்கும் பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன்...

5 லட்சம் ரூபா அபராததுக்கு உள்ளான மல்வானை மருத்துவ ஆய்வு கூடம்!

மல்வானை பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வு கூடத்தில் முழு இரத்தப்...

இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலியா துணை பிரதமர்!

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகபூர்வ விஜயம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373