Date:

பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடம்; ஏ.எஸ்.பி இடமாற்றம்

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிறந்தநாள் கேக் வெட்டி, கொண்டாடுவதற்கு அனுமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் பணிப்பின் பேரிலேயே இவர், இடமாற்றப்பட்டுள்ளார்.

குருநாகல் மேயர், தன்னுடைய மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விவகாரமும். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க...

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்

அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

தென்னிந்தியா நடிகரும், தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன்...