Date:

கொரோனா முகக்கவசம் அணியுமாறு கூறி வெளியிடபட்ட சுற்று நிருபம் இரத்து! | காரணம் இதோ!

கொரோனா நிலைமையை அறிவுறுத்தி முகக் கவசம் அணியுமாறு வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளது மேல் மாகாண சபையால் வெளியிடப்பட்ட மேற்படி சுற்று நிருபம் மேல் மாகாண சபையின் கட்டிட தொகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்காக வெளியிடப்பட்டது எனவும் இதனை மாகாண உதவிச் செயலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளதாகவும் இதனால் நாடும் முழுவதிலும் உள்ள மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் நாட்டில் கோவிட் பரவியுள்ளது என்ற அச்சத்தை வழங்குவதாக நாட்டு மக்களிடையே உணர்வினை ஏற்படுத்தி உள்ளதாகவும் மேல் மாகாண சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த சுற்று நிருபத்தை இரத்து செய்வதாகவும் மேல் மாகாண சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373