கொரோனா நிலைமையை அறிவுறுத்தி முகக் கவசம் அணியுமாறு வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளது மேல் மாகாண சபையால் வெளியிடப்பட்ட மேற்படி சுற்று நிருபம் மேல் மாகாண சபையின் கட்டிட தொகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்காக வெளியிடப்பட்டது எனவும் இதனை மாகாண உதவிச் செயலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளதாகவும் இதனால் நாடும் முழுவதிலும் உள்ள மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் நாட்டில் கோவிட் பரவியுள்ளது என்ற அச்சத்தை வழங்குவதாக நாட்டு மக்களிடையே உணர்வினை ஏற்படுத்தி உள்ளதாகவும் மேல் மாகாண சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த சுற்று நிருபத்தை இரத்து செய்வதாகவும் மேல் மாகாண சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.