Date:

மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவான புத்தளம்!

தேசிய விளையாட்டுப் போட்டியின் அங்கமாக நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரில் புத்தளம் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

புத்தளம் மாவட்டம் மாராவில புனித செபஸ்டியன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 06 பிரதேச செயலக அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதிப் போட்டியில் வென்னப்புவ பிரதேச செயலக அணியை புத்தளம் அணி 03 கோல்களால் வெற்றியீட்டியது.

இதன்மூலம் புத்தளம் அணி மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...