Date:

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

 

இரத்தினபுரி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 10,173 வாக்குகள் -12 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 5,271 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 4,313 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1,805 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சர்வஜன அதிகாரம் (SB)- 1038 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...