Date:

ரயில் தடம் புரள்வு

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவை ஸ்தம்பிதமானது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்திலிருந்து விலகியது.இதனால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை ஸ்தம்பிதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைவருக்கும் வசதியளிக்கும் வகையில் கிராமசேவகர் பிரிவுகளில் புதிய நடைமுறை!

நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை...

நாட்டில் மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தளம்பல் நிலை ஒன்று உருவாகி...

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை!

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல்...

மின் கட்டணம் அதிகரிக்க முன்மொழிவு!

இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார...