கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவை ஸ்தம்பிதமானது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்திலிருந்து விலகியது.இதனால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை ஸ்தம்பிதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW