Date:

ரயில் தடம் புரள்வு

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவை ஸ்தம்பிதமானது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்திலிருந்து விலகியது.இதனால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை ஸ்தம்பிதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டிரான் அலஸுக்கு பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல்...

ஹமாஸ் – இஸ்ரேல் பேச்சு

காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பாக, ஹமாஸ் மற்றும்...

இன்று பொரளையில் விசேட போக்குவரத்து திட்டம் – பொரளை பொலிஸ் பிரிவு

கார்டினலின் குருத்துவ வாழ்க்கையின் 50வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இன்று...

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...