சர்வதேச நாணய நிதியம் தேர்தல் செயற்பாடுகளில் தலையிடாது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் சிபாரிசு செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.