Date:

புதிய வகை திரிபடைந்த தொற்று தொடர்பில் பத்மா எச்சரிக்கை

டெல்டா திரிபடைந்த தொற்று இலங்கை முழுவதிலும் தீவிரமாகப் பரவிவருகின்ற நிலையில் அதனைத்தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதமாகின்றபோது நாடு மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக இலங்கையிலிருந்து புதிய வகை திரிபடைந்த தொற்று உருவாகலாம் என்றும் இலங்கை மருத்துவச் சபையின் தலைவியான வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...