Date:

கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

நாவலப்பிட்டி கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கெட்டப்புலா மத்திய பிரிவு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.

அந்த தோட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்ததை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி...

எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும்,...

புனித மீலாதுன் நபி தினம் இன்று

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன்...