நாவலப்பிட்டி கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கெட்டப்புலா மத்திய பிரிவு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.
அந்த தோட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்ததை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.