Date:

கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

நாவலப்பிட்டி கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கெட்டப்புலா மத்திய பிரிவு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.

அந்த தோட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்ததை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் !

இலங்கையில் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருவாயை...

விளையாட்டு போட்டியில் விபரீதம் – இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக இல்லங்கள் தாயார்...

கிறீஸில் நிலநடுக்கம் !

பால்கன் பகுதியிலுள்ள நாடான கிறீஸில் இன்று(29) பிற்பகல் 12.47 அளவில் நிலநடுக்கம்...

பெரிய வெள்ளியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு !

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைதல் மற்றும் அவரின் மரணம் ஆகியவற்றை நினைவுக்கூறும்...