Date:

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒருநாள் உத்தியோகபூர்வமாக பயணமாக இலங்கை வந்திருந்தார். ஜனாதிபதி மாளிகையில் ஈரான் ஜனாதிபதிக்கு விருந்துபசாரமளிக்கப்பட்டது. இதற்கு ஆளும், எதிர்க்கட்சி முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கபீர் அசீம், ரவூப் அக்கீம் ஆகியோரும் ஈரான் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

எனினும், சஜித் பிரேமதாச இந்தச் சந்திப்பை புறக்கணித்திருந்தார்.

இவ்வாறு சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு ஜனாதிபதி பதவிக்கு வந்து, நாட்டை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும் என்ற கேள்வியை அரசியல் நோக்கர்களும் முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாச சர்வதேச தொடர்புகளில் மிகவும் பலவீனமாக இருப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளைய காலநிலை : எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நாளை தினம் (05) வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கிய இலங்கை விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த...

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை...