Date:

எரிபொருள் விலை;பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது

இன்னு நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசின் அறிவிப்பை தொடந்து எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரமதாஸ தனது முகப்புத்தகத்தில் இவ்வாறான ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
“ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20/= ஆகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 23/= ஆகவும், ஒட்டோ டீசல் 7/= ஆகவும், சுப்பர் டீசல் 12/= ஆகவும்,
மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது.நீங்கள் ஒரு தேசிய அவமானம்.உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் முடியாது என்று கூறுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பான மற்றும் அபிவிருத்தியின் சகாப்தத்தை உருவாக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது !

கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கையர்...

பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு ? கண்டறிய விசேட கணக்கெடுப்பு

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய...

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு !

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நேற்று பிற்பகல் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். தனது உறவினர்களுடன்...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

நாடளாவிய ரீதியில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...