Date:

எரிபொருள் விலை;பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது

இன்னு நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசின் அறிவிப்பை தொடந்து எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரமதாஸ தனது முகப்புத்தகத்தில் இவ்வாறான ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
“ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20/= ஆகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 23/= ஆகவும், ஒட்டோ டீசல் 7/= ஆகவும், சுப்பர் டீசல் 12/= ஆகவும்,
மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது.நீங்கள் ஒரு தேசிய அவமானம்.உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் முடியாது என்று கூறுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பான மற்றும் அபிவிருத்தியின் சகாப்தத்தை உருவாக்கும்.” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன்...

முஸ்லிம்களாகிய நாம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும்

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫     "புர்கினா பாசோ...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...

சஃதியின் மரணம் தொடர்பில்… – எந்தவொரு மீள் விசாரணைக்கும் கல்லூரி பூரண ஒத்துழைப்பை வழங்கும்

மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை ​கடந்த திங்கட்கிழமை (November 3,...