Date:

மீண்டும் ஆரம்பிக்கும் IPL | வீரர்கள் பங்கேற்றுவதில் சந்தேகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (17) மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச போட்டி அட்டவணை இடையூறை ஏற்படுத்தி இருப்பதோடு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

புதிய போட்டி அட்டவணையின்படி IPL தொடர் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியே நிறைவடையவுள்ளது. அது திட்டமிடப்பட்ட காலத்தை விடவும் தாமதத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் பருவம் ஆரம்பமாவது மற்றும் ஜூன் 11 ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான தயார்படுத்தல்கள் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் ஒருநாள் தொடர் எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்காக அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தயார்படுத்தல்களை மே இறுதியில் ஆரம்பிக்கவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் குறையும் தங்க விலையால் மக்கள் மகிழ்ச்சி!

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்கத்தின் விலை 5,000 ரூபாவால்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: நீதிமன்றில் இன்று விசாரணை

கொட்டாஞ்சேனை பகுதியில் மாணவியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்  தொடர்பான...

வருந்தும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்!

ரயில்வே திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு சிக்கல்கள்...

பாடசாலையில் பயங்கரம்; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373