Date:

மீண்டும் ஆரம்பிக்கும் IPL | வீரர்கள் பங்கேற்றுவதில் சந்தேகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (17) மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச போட்டி அட்டவணை இடையூறை ஏற்படுத்தி இருப்பதோடு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

புதிய போட்டி அட்டவணையின்படி IPL தொடர் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதியே நிறைவடையவுள்ளது. அது திட்டமிடப்பட்ட காலத்தை விடவும் தாமதத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் பருவம் ஆரம்பமாவது மற்றும் ஜூன் 11 ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கான தயார்படுத்தல்கள் இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் ஒருநாள் தொடர் எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்காக அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தயார்படுத்தல்களை மே இறுதியில் ஆரம்பிக்கவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...