நாட்டின் பல பிரதேசங்களில் வாக்களிப்பு சதவீதம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வகையில் காலம் தாழ்த்தாது உங்களுக்கான வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்..