Date:

நண்பகல் 2 மணி வரையான வாக்கு பதிவு விபரம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 40 வீத வாக்குபதிவுகூட இடம்பெறவில்லை.

நண்பகல் 2 மணி வரை நிலைவரப்படி
, கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் 36 சத வீத வாக்குப் பதிவு

களுத்துறை மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவு

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

பதுளை மாவட்டத்தில் 48 சத வீத வாக்குப் பதிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவு

கேகாலை மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சத வீத வாக்குப் பதிவு

புத்தளம் மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

மொனராகலை மாவட்டத்தில் 43 சத வீத வாக்குப் பதிவு

மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பிலான அறிவித்தல் மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின்...

பதுளை பஸ் விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பதுளை விபத்தில் சாரதியின் உதவியாளரே பேருந்தை செலுத்தியுள்ளார் பதுளை - மஹியங்கனை பிரதான...

Breaking ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க...

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...