Date:

தனியார் வசமாகவுள்ள பெற்றோலியக் கூட்டுத்தானம்?

நாட்டின் எரிப்பொருள் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கும்
திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தானத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் ​மேற்படி செயற்பாடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர், அவற்றை
தனியார் துறையினரும் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதனால், சட்டத்தை திருத்துவதற்கான யோசனை, விடயதானதுக்குப் ​பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவினால், அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்களை உற்பத்திச் செய்தல், மாற்று எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், சுத்திகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியனவற்றுக்கு அனுமதியளிக்கப்படும்
என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி? No

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம்...

நவம்பரில் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்...

ஜூலியையும் திரும்ப அழைக்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும்...

NPP எம்.பி தாக்குதல் சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர்...