Date:

நுவரெலியா மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (11) ஆரம்பமானது.

சீன தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது அளவு இன்று முதல் இளைஞர் யுவதிகளுக்கு செலுத்தப்படுகின்றது.

பாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி நாளை நாட்டுக்கு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி...

நாட்டை உலுக்கிய விபத்து – இருவர் அதிரடி கைது

தியத்தலாவ கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்...

தென் மாகாண ஆளுநர் இராஜினாமா

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி...

தியதலவை கார் பந்தய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு (PHOTOS)

தியதலவை கார் பந்தயப் போட்டியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக...