Date:

கென்யாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு

மேற்கு ஆபிரிக்க கென்யாவில் இராணுவப் ராணுவப்புரட்சி நடந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.
கினியா அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம், அரசமைப்பு சாசனம் செல்லாது என அறிவித்துள்ளது. அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது, நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் பின் அரசுத் தொலைக்காட்சியில் பேசிய ராணுவ தளபதி மமடி டோம்புயா, நாட்டை காப்பாற்றுவதுதான் ஒரு ராணுவ வீரனின் கடமை என தெரிவித்தார்.
தற்போதுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும், தங்கள் ஆட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் கினியா ராணுவப் புரட்சியை ஐ.நா. சபை கண்டித்துள்ளது. துப்பாக்கி முனையில் அமையும் ஆட்சியை ஏற்க முடியாது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும்…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை...

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம்...

நாட்டில் டிசம்பர் 29 முதல் வானிலையில் பாரிய மாற்றம்

டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நாட்டின் ஊடாக கிழக்கு திசையிலான...