Date:

கென்யாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு

மேற்கு ஆபிரிக்க கென்யாவில் இராணுவப் ராணுவப்புரட்சி நடந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.
கினியா அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம், அரசமைப்பு சாசனம் செல்லாது என அறிவித்துள்ளது. அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது, நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் பின் அரசுத் தொலைக்காட்சியில் பேசிய ராணுவ தளபதி மமடி டோம்புயா, நாட்டை காப்பாற்றுவதுதான் ஒரு ராணுவ வீரனின் கடமை என தெரிவித்தார்.
தற்போதுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும், தங்கள் ஆட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் கினியா ராணுவப் புரட்சியை ஐ.நா. சபை கண்டித்துள்ளது. துப்பாக்கி முனையில் அமையும் ஆட்சியை ஏற்க முடியாது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட...

அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

Breaking இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45...