Date:

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு தடுப்பூசி செலுத்தும் நிலையத்திலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சுவ செரிய அம்புலன்ஸ் சேவை எனது தனிப்பட்ட சொத்து அல்ல”

அரசாங்கத்தின் கூற்றுகளை மறுத்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

இஸ்ரேலிய பணயக்கைதிகளில் எழுவர் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பேர்...

கழிப்பறை வெடித்ததில் ஒருவர் மரணம்

தனது வீட்டில் உள்ள கழிப்பறைகளில் கார்பைடு என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தும்போது கழிப்பறை...

உலக சுகாதார அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...