Date:

கடும் மழை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான பாதைகள் பலவற்றில் மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக நேற்று இரவு பெய்த கடும் மழையைத் தொடர்ந்து ஹட்டன் – பொகவந்தலாவை வீதியின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை இன்று மழை ஓரளவு குறைவடைந்த நிலையில் காலை முதல் பாதைகளில் காணப்படும் மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீதிகளில் வாகனங்களை அவதானமாகச் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...