Date:

பறிமுதல் செய்யப்பட்ட 18,000 மதுபான போத்தல்களை ஏலம் விட தீர்மானம்

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 18,000 மதுபான போத்தல்களை ஏலம் விடுவதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வருட தொடக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மதுபான போத்தல்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் திரு.சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

அதற்கான ஏலத்தை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவு நடத்த உள்ளது.

கலால் திணைக்களத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திரு.சிவலி அருக்கொட குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...