Date:

ரயில்வே திணைக்களத்தின் அதிரடி உத்தரவு

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத சாரதிகள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறு அவர்கள் வேலைக்குச் செல்லத் தவறினால், அவர்கள் தங்கள் பதவிகளைத் தாமாகவே இராஜினாமா செய்ததாக கருதப்படுவார்கள் என்பதுடன், மேலும் அதற்கான கடிதங்கள் அனுப்பப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்?

இலங்கை வழங்கியுள்ள கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச...

8 பேருக்கு மரண தண்டனை விதித்தது களுத்துறை மேல் நீதிமன்றம்

களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2003...

மாணவர்கள் படுகொலை: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் ( காணொளி)

மணிப்பூர் மாநிலத்தில் 'மைத்தேயி' இனக்குழு மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால்...

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை...