நாளை முதல் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என இராஐங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் லீட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.