டயகமை சிறுமியின் உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதிவூதீன் மனைவி உள்ளீட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி வரை குறித்த நால்வருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.