மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான மத்தியஸ்த்தராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிற எங்கள் சகோதரி செல்வி ரா.அகல்யா ஆசிரியை அவர்களுக்கு ஒட்டுமொத்த நியூஸ் தமிழ் சார்பிலும் முழு இலங்கையின் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும் !