Date:

டயகம சிறுமி தங்கியிருந்த அறையில் எழுதப்பட்டிருந்த விடயம்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் சிறுமி தான் தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதியதாக கூறப்படும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்திவருகின்றனர்.
என் சாவுக்கு காரணம் என சிறுமி எழுதியதாக தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க பகுப்பாய்வாளர் உட்பட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
என் சாவுக்கு காரணம் என்பது ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது குறித்தும் பேனையால் அது எழுதப்பட்டுள்ளமை குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
என் சாவுக்கு காரணம் என்பது சிறுமியின் மரணத்திற்கு முன்னர் எழுதப்பட்டதா பின்னர் எழுதப்பட்டதா விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கத்தில் எழுதப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு...

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட...

அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்,...