Date:

இலங்கைக்கு நன்றி தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக  உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாத இலக்குக்கு முன்னதாக இலங்கை தனது மக்கள் தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வைரஸை அடக்குவதற்காக நிரூபிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373