Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ வெளியிட்ட தகவல்

இந்தாண்டு இலங்கையில் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் கருத்துப்படி, 23 ஜூலை 2022 நிலவரப்படி, 166,719 நபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், அந்நிய செலாவணி வருவாயை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பையும், சட்டப்பூர்வ வழிகளின் மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதையும் மேம்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373