Date:

மலையகத்தில் பல இடங்களில் ஹிஷாலயின் ஆத்ம சாந்திக்காக பிராத்தனை (படங்கள்)

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்தியேற்றிவைத்தார்.

மேலும் மலையக உறவுகளும் தத்தமது இல்லங்களில் மெழுகுவர்த்தியேற்றி ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாரறு கேட்டுக்கொண்டார் .இதற்கமைய
மலையகத்தில் பல இடங்களிலும் நேற்று மாலை ஆறு முப்பது மணிக்கு மெழுகுவர்த்தியெற்றி ஹிஷாலயின் ஆத்ம சாந்திக்காக பிராத்தித்தனர்.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் உப தலைவர் சத்திவேல் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வன் ,கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாத் ,பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி ,இ.தொ.காவின் இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் அக்கரபத்தனை பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கலந்துக்கொண்டனர் .

May be an image of one or more people and fire

May be an image of 1 person

May be an image of 5 people, people standing, people sitting and outdoors

May be an image of 6 people, people sitting, people standing and outdoors

May be an image of 1 person, standing and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373