கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 9 விசைப்படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பறிமுதல் செய்த 18 படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்த 9 படகுகளை அழிக்க உத்தரவு.
இதேவேளை, எஞ்சிய 9 படகுகளை விடுவிக்க தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.