Date:

மூன்று மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் உத்தர நீக்கப்பட்டுள்ளது.

இன்று(13) காலை 6.00 மணி முதல் அமுலாகும் வரையில் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்:

கொலன்னாவை பொலிஸ் பிரிவு – சிங்கபுர கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்:

வத்தளை பொலிஸ் பிரிவு –  ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த மற்றும் ரபர்வத்த பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டம்:

காத்தான்குடி பொலிஸ் பிரிவு – மஞ்சந்தோடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking: அதிகரிக்கும் போர் காரணமாக திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான...

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது ஈரான்

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை...

கட்டாருக்கு அச்சுறுத்தல்? வான்வெளியை மூடியது கட்டார்

கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து...

“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு”

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு' எனும் தொனிப்பொருளின்...