Date:

தடுப்பூசி போட்டவர்கள் கட்டிப்பிடித்துக் கொள்ள முடியும்

முழுமையாக அதாவது இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் கொவிட் தொடர்பான புதிய சுகாதார விதிமுறைகளை அறிவித்துள்ளது.

கொவிட்19 தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகளை ஏற்றிக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் எனவும், பார்பிக்யூ விருந்துபசாரங்களை நடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான நண்பர்கள் ஒன்றாக கூட முடியும் எனவும், முகக் கவசம் அணியாது விருந்துபசாரங்களில் பங்கேற்க முடியும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சுமார் 26 வீதமானவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு...

இஸ்ரேலில் இலங்கையர் இறந்து விட்டதாக அறிவிப்பு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...