Date:

தடுப்பூசி போட்டவர்கள் கட்டிப்பிடித்துக் கொள்ள முடியும்

முழுமையாக அதாவது இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் கொவிட் தொடர்பான புதிய சுகாதார விதிமுறைகளை அறிவித்துள்ளது.

கொவிட்19 தடுப்பூசியின் இரண்டு மாத்திரைகளை ஏற்றிக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொள்ள முடியும் எனவும், பார்பிக்யூ விருந்துபசாரங்களை நடாத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான நண்பர்கள் ஒன்றாக கூட முடியும் எனவும், முகக் கவசம் அணியாது விருந்துபசாரங்களில் பங்கேற்க முடியும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சுமார் 26 வீதமானவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க...

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும்...

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...