
அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும்...

பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக...

சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90...

குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை
தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி,...
Breaking Extreme alert : கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு...
Breaking: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று பிற்பகல் 03 மணிக்கு திறக்கப்படவுள்ளமையினால், செக்கனுக்கு 250 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு விடுவிக்கப்படவுள்ளது. அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Weather Alert: கண்டி – கொழும்பு பிரதான வீதி….
Weather Alert: கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக கண்டி - கொழும்பு பிரதான வீதி பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளது.
Breaking Extreme Weather பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
மத்திய மாகாணத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு,பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் அபாயம்...
Breaking Extreme Weather ஹட்டன் – கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்மேடுகளும், பாறைகளும்...
பேராதனை பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்த வெள்ள நீர்
மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதிக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு






