கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர்...
இலங்கையின் சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரான சந்திரஷான் பெரேரா தனது 60 ஆவது வயதில் இன்று(24) மாலை காலமானார்.ஆரம்பக்காலங்களில் இலங்கை ரக்பி அணியின் தலைவராக மாத்திரமின்றி சிறந்த பயிற்சியாளராகவும், ஊடகவியலாளராகவும், வர்ணனையாளராகவும் செயற்பட்டவர்.கடந்த...
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.இதன் முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.இலங்கை நேரப்படி இன்று (24) பிற்பகல் 3.30க்கு...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 19 வயதுக்குட்டோர் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்ட கிரிக்கெட் வீரர் அவி பரோட் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் மரணித்துள்ளார்.
இளம் வயதில்...
இருபது20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் (Rahul Dravid) பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் ரவி...
இலங்கை கிரிக்கெட் அணி ஓமான் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓமான் அணியுடன் இடம்பெற்றவுள்ள போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக இவ்வாறு இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது.
ஓமான் தொடரை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தல்...
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 43ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர்...