சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டுக்கான ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் முதலான நாடுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் வியாழக்கிழமை...
மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான மத்தியஸ்த்தராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிற எங்கள் சகோதரி செல்வி ரா.அகல்யா ஆசிரியை அவர்களுக்கு ஒட்டுமொத்த நியூஸ் தமிழ் சார்பிலும்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் 9.80 செக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதில் அமெரிக்க வீரர் கேர்லி 9.84 செக்கன்களில் ஓடி...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு 2 வருடகால போட்டித்தடையும், நிரோசன் திக்வெல்லவுக்கு 18 மாதகால போட்டித்தடையும் விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின்...
இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.