LPL தொடரில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு வீரர்களின் விபரம்

நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை LPL அமைப்பாளர்கள்...

தனது இடத்தை இழந்த வனிந்து

பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த இருபதுக்கு -20 போட்டி தொடரின் பின்னர் வீரர்களுக்கான தரவரிசையில்  ஆப்கானிஸ்தானின் வலது கை பந்துவீச்சாளர் ரஷித் கான் மீண்டும் உலகின் சிறந்த இருபதுக்கு...

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக பெய்த மழையினால், ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்றைய போட்டி காலை 6.30 க்கு (உள்ளூர் நேரப்படி 2 மணி)...

நியூஸிலாந்திடம் இலங்கை தோல்வி: உலகக் கிண்ண நேரடி வாய்ப்பை இழந்தது

இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூ ஸிலாந்து .. ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நியூஸிலாந்தின் ஆக்கலாந்து நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து  49.3 ஓவர்களில்  274...

275 இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு

மூன்று போட்டிகள் கொண்ட சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்கள் 3 பந்துகளில் சகல...

நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி...

பிரான்ஸின் கால்பந்தாட்ட அணி தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

கிலியன் எம்பாப்வே பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாரில் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு...

ஐபிஎல் போட்டியில் யாழ். இளைஞன் – நேரடியாக தொடர்பு கொண்ட சங்கக்கார

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலைப் பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் ​செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த்...