எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (10) உரையாற்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின்...
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வந்த இலங்கைக்கு கடந்த சில நாட்களாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பொருட்கள் சேவைகளுக்கான கட்டண செலவுகள்...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 307.36 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய கொள்வனவு விலை ரூபாய் 313.77 ஆக காணப்படுப்பட்டிருந்தது.
இலங்கை...
இன்று (09) முதல் 7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு.
காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 1,500 ரூபாய்
கோதுமை மாவு...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட...
ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு...
இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக Prima மற்றும் Serendib நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 15 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக...