பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு 54 வகையான அத்தியாவசிய மருந்துகள்!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பங்களாதேஷ் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய 54 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களை இலங்கைக்கு வழங்குவதற்கு பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது. இதன்படி, பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் தலையீட்டுடன் வழங்கப்படும் இந்த மருந்து பொருட்கள்...

5 கொங்ரீட் ஆணிகளை உட்கொள்ள வைத்ததாக பணிப்பெண் குற்றச்சாட்டு!

சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மாத்தளை...

வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

தென் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அழககோன் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் புதிய...

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு – அலி சப்ரி

சீனாவுக்கு சொந்தமான Shi Yan 6 ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அமைச்சர் அலி...

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – உலக வங்கி

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெர்வோஸ்க்கு இடையில்...

மலசலகூடத்திற்குள் வலி நிவாரணி மாத்திரைகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூன்று சந்தர்ப்பங்களில் இவ்வாறான வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த சந்தேகநபர்களான குடு சலிந்து மற்றும்...

இலங்கையர்கள் இருவரை தேடும் மலேசிய பொலிசார்

மலேசியா - சென்டுல் (Sentul) பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் Klang-இல் தலைமறைவாகியிருப்பதாக நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருவரும் இருப்பதாக தாம் நம்புவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கும்...

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வௌியிடப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின்...