இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

உலக சிறுவர் தினம் இன்று

உலக சிறுவர் தினம் இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய...

நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, களுகங்கையை அண்மித்த சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கலவெள்ளாவ பகுதியில் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில், வெள்ளப்பெருக்கு எற்படக்கூடும் என...

நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது அவசியமானது – அமெரிக்க தூதுவர்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துகையில், தொழில்நுட்ப, சிவில் தரப்பினர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களின் கருத்து சுதந்திரத்தை...

ஸ்ரீ லங்கன் விமான பயணம் இரத்து

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானத்தின் பயண நடவடிக்கை நேற்று (29) இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பல நாட்களாக நிலவி வரும் இந்த நெருக்கடி குறித்து துறைமுகங்கள்,...

பிளாஸ்டிக் தடை சட்டம் – நாளை முதல் அமுலுக்கு

ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு : பொதுமக்கள் கருத்துகளை முன்வைக்க சந்தர்ப்பம்

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோ...

யானை மீது துப்பாக்கிச்சூடு

மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த 'சீதா' எனும் யானை மீது வனவிலங்கு அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இன்று (30) அதிகாலை 03.30 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எமது...