update: கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பஸ் மீது முறிந்து விழுந்த மரம் – ஐவர் பலி!

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். செய்திப் பின்னணி கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பஸ் மீது மரம் ஒன்று இன்று...

திடீரென சுகவீனமடைந்த சாரதி: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி..!

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகவீனமடைந்ததையடுத்தமையினால் பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் விரைந்து செயற்பட்டு பிரேக்கை அழுத்தி பஸ்ஸை நிறுத்தியுள்ளார்....

கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பஸ் மீது முறிந்து விழுந்த மரம் : பலர் காயம்!

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பஸ் மீது மரம் ஒன்று இன்று (06.10) காலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பயணிகள் பஸ் குடை சாய்ந்ததுடன், பஸ்ஸில் இருந்தவர்கள் காயமடைந்த...

கொழும்பில் முக்கிய வீதிக்குப் பூட்டு

கொழும்பில் 7 இல் தாமரைத் தடாக அரங்கம் உள்ள பகுதியில் இருந்து நகர மண்டபம் வரை செல்லும் வீதியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள மரமொன்று வீதியில் விழும் அபாயம் உள்ளதால் குறித்த...

CPC க்கு புதிய தலைவர் நியமனம்

இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாய் பரிசு!

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாயை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. 19 வயதான அவர், சீனாவின்...

நாம் – 200′ நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும்

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் 'நாம் - 200' நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும்...

பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கணக்கீடு ஆரம்பம்

வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதற்கான கணக்கீடுகள் தென் மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்துள்ளார். மாவட்ட அலுவலக...