மக்களே அவதானம் ! இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில்...

மீண்டும் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே...

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் வழங்க புதிய தொலைபேசி எண்கள்!

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த தொலைபேசி இலக்கங்கள் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் என வேறுபடும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.     ...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 321 ரூபாய் 69 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(15) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்,...

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் நால்வர் கைது!

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 4 கஜ முத்துக்களுடன் 4 பேர் சீதுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கஜமுத்துக்களை விற்பனை செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் இமதுவ,...

எதிர்வரும் 6 மாதங்களுக்கு கடுமையாகப்போகும் சட்டம் ! பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது. அதன்படி, அதன்படி, பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) –...

நடுவீதியில் நபரொருவரின் கைகளை வெட்டிய கொடூரர்கள்…! அம்பாறையை உலுக்கிய பயங்கர சம்பவம்!

அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபர் ஒருவரின் கைகளை வெட்டிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலரே பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த...