எகிறியது வெங்காயத்தின் விலை !

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை இன்று (21) காலை வரை 650 முதல் 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. புறக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெரிய...

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு !

டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரண கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.   அதன்படி 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு...

விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை !

வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை(22) வௌ்ளிக்கிழமை முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள்...

VAT விலக்களிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வெளியீடு

ஜனவரி 1, 2024 பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தைகளுக்கான பால்மா, மருந்துப் பொருட்கள்,...

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்து – கைப்பற்ற தயாராகும் அரசாங்கம் !

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது. கஹதுடுவ, மூனமலேவத்தை, தெஹிவளை கடற்பரப்பு மற்றும் பாணந்துறை...

ஒரு பெண்ணுக்காக நடந்த கலவரம்!

மில்லனியவின், பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி...

முட்டை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !

சந்தையில் முட்டை விலை மேலும் குறைவடையுமென அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார். முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதிகளவான முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படாமல் பண்ணைகளில்...

மூன்றாம் தவணை நாளை முடிவடையும் !

அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் நாளை (22) முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாவது தவணையின் இரண்டாம்...