உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிப்பு !

உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் (01) அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய , பால் தேநீர் ஒன்றின் விலை 10...

காய்ச்சலால் மற்றுமொரு கைதி உயிரிழப்பு !

மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...

வெலிகமவில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி !

மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

நாடளாவிய ரீதியில் இன்றும் மழைக்கான சாத்தியம் !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

ஜனவரி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு !

ஜனவரி முதல் VAT வரி அதிகரிக்கப்படவுள்ளதன் காரணமாக, போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக பாடசாலை மற்றும் பொது போக்குவரத்து சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். VAT வரி திருத்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச பஸ் கட்டணம்...

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் !

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் டிசம்பர் 31 ஆம் திகதி விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, லோட்டஸ் வீதி மற்றும்...

போலி மின்சார சபை ஊழியர்களால் பதற்றம் : ஏமாற்றப்படும் மக்கள் !

முல்லைத்தீவு - உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை...

ஜனவரி முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு !

VAT அதிகரிப்புக்கு ஏற்ப 2024 ஜனவரி முதல் நீர் கட்டணங்கள் 3% அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.