கொழும்பு – அவிசாவளை லோ லெவல் வீதி தற்காலிகமாக மூடல் !

கொழும்பு - அவிசாவளை லோ லெவல் வீதியின் (Low Level Road) வெல்லம்பிட்டிய சந்தி முதல் கொட்டிகாவத்தை வரையான பகுதி இன்று இரவு 10 மணி முதல் நாளை (07) மாலை 05...

இலங்கை சனத்தொகையில் ஏற்படப்போகும் மாற்றம் !

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், 2027ல் நாட்டின் மக்கள்தொகை 23.1 மில்லியனுக்கும் குறைவாக இருக்கலாம் என்று அவர் கூறினார். திருமண...

50 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை மக்கள் வறுமையில் !

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால், கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...

பஸ் விபத்தில் ரஷ்ய பிரஜை உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியின் நித்திரை மயக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம்...

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு !

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக...

கோழி இறைச்சியின் விலை குறைப்பு ?

சந்தையில் ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 40 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறைச்சிக்காக விற்கப்படும் உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி 1,200 ரூபாய்க்கு...

பொரளை மயானத்தில் நிறுத்தப்பட்ட தகனக்கிரியைகள் !

கொழும்பு - பொரளை மயானத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் தகன நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) முதல் புதைகுழி மூலம் செய்யப்படும் இறுதிக்கிரியைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன்,...

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவிற்கு இரு தமிழ் இளைஞர்கள் நியமனம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஷயன் முத்துக்குமாரசாமியும் , வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின்...