அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களுக்கு நிதி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு !

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள்...

நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன் ஏற்பட்ட பதற்றம் : குவிக்கப்பட்ட அதிரடி படையினர் !

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி...

இன்றைய வானிலை முன்னறிவித்தல் !

இலங்கையில் உள்ள பிரதான நகரங்களுக்கு இன்று (19) பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் அனுராதபுரம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும். மட்டக்களப்பு - அடிக்கடி...

குழந்தைகளிடையே வேகமாக பரவும் தொழுநோய் : பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

குழந்தைகளிடையே பரவும் தொழுநோயை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக...

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை : பெற்றோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல் !

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் அந்த தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

மின்சார கட்டண திருத்தம் : பொதுமக்கள் கருத்துக்கணிப்பு அடுத்த வாரம் !

மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அடுத்த வாரமளவில் பெற்றுக்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மின்சார கட்டண திருத்த யோசனை ஏற்கனவே இலங்கை மின்சார சபையினால் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் விதிகளுக்கு...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு !

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை...

சிசிரிவி மூலம் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் !

கொழும்பில் உள்ள CCTV அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என பதில்...