மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் !

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார...

கிழக்கு கடலில் மூழ்கி காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு !

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர். அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது...

10 வயது சிறுமி சடலமாக மீட்பு – சந்தேகநபர் ஒருவர் கைது !

மன்னார் - தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (15) இரவு காணாமல் போன நிலையில் நேற்று (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந் தோட்டம் ஒன்றின்...

ஜனனம் அறக்கட்டளையின் அடுத்தக்கட்டம் ! கலாநிதி ஜனகனால் திறந்து வைக்கப்பட்ட சனசமூக நிலையம்! (படங்கள் )

கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு பயன்படும் வகையில் சனசமூக நிலையம் ஒன்றினை அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சனசமூக நிலையத்தில் ஓவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மதிய உணவினை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு...

கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசுவின் சடலம் மீட்பு!

ரிதிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெலகெதர பகுதியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக காவல்நிலையத்திற்கு அறிவித்துள்ளார். இதன்படி சம்பவ இடத்திற்கு...

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார் !

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.   

உலக சாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி ஹட்டனில் இன்று ஆரம்பம் !

ARS INTERNATIONAL ORCHESTRA வழங்கும் உலகசாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி இன்றைய தினம் ஹட்டனில் நடைபெறவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை (16)...

யாழ். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தார் ஜீவன்

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான...