பொரளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் !

பொரளை மெகசீன் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

நீர் கட்டணத்திற்கு மேலதிகமாக 20 ரூபாய் !

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்தும் போது 20 ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த கட்டணத்தை ஏனைய வங்கிகள் மற்றும் பல்பொருள்...

கொழும்பில் திறக்கப்படும் புதிய நெடுஞ்சாலை !

கொழும்பு துறைமுகத்தையும் கொழும்பு துறைமுக நகரத்தையும் நேரடியாக கொழும்பு விமான நிலையத்துடன் இணைக்கும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை எதிர்வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்திலிருந்து துறைமுகம் மற்றும் போர்ட் சிட்டி(Portcity) பகுதி...

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று திங்கட்கிழமை (பெப்ரவரி 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 307.4708 ஆகவும் விற்பனை விலை ரூபா 317.72903 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை...

பிலியந்தலையில் சிக்கிய இரண்டு யுவதிகள் : பிரான்ஸிலிருந்து நடக்கும் கடத்தல் !

பிலியந்தலை இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிலியந்தல சித்தும் அல்லது சென்டா என்ற நபரின்...

மட்டக்களப்பில் வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டிகளுடன் போராட்டம் !

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், செங்கலடி பிரதேச செயலாளரும் சட்டப்படி தமது கடமைகளை புரியுமாறு கோரி சவப்பெட்டிகளுடன் அமர்ந்து இரு இளைஞர்கள் சாகும் வரை...

தொடரும் ‘யுக்திய’ நடவடிக்கை ! 1,017 சந்தேக நபர்கள் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கைகளில் 1,017 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 903 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில்...